அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்
ஜனன லக்னத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திரக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் ரகசியமாகலே இருக்கும். என்ன தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. ஆனால், அதே சூரியனும் சந்திரனும் 7¬-க்கு 7-ல் சப்தமாதிபதியாய் இருக்க, அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்து விடும் அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார் என்பதையும் அறிக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக