ஆதரவற்றகுழந்தைகள் ,முதியவர்கள்,ஊனமுற்றோர்க்கு அன்னதானம் ,ஆடை தானம் நண்பர்கள் பங்களிப்புடன் வழங்கப்பட்டது
ஆதரவளித்த நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் நீடூழி வாழ அனைவரும் வாழ்த்தினர் ..கோயில்களிலும் சிறப்பு அர்ச்சனை வழிபாடு அவர்கள் பெயரில் செய்ய இருக்கிறோம் நன்றி வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக