பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கும்போது தாய்,தந்தை நிலை ,மாமன் நிலை,தாத்தா ,பாட்டிக்கு எப்படி எனும் விபரமும் குழந்தையின் ஆரோக்ய விபரம் மட்டும் பார்க்கலாம்...
குழந்தைக்கு செவ்வாய் தோசம் இருக்கா ,களத்திர தோசம் இருக்கா..என்ன படிப்பு படிக்கும்...கல்யாணம் எப்போ ஆகும் என்றெல்லாம் கேட்டு ஜோசியரை அதிர்ச்சியாக்காதீங்க..அது குழந்தை..
12 வயது வரை நான் மேலே சொன்ன விசயங்களையும் 12 வயதுக்கு மேல் கல்வி சம்பந்தமானவற்றையும் ,ஆயுள் ஆரோக்கியம்,தாய் தந்தைக்கு உதவியா உபத்திரவமா என்பதையும் ,ஆஸ்டலில் படிக்கலாமா என்பதையும் பார்க்கலாம் ..
20 வயதுக்கு மேல்தான் செவ்வாய் தோசம்,நாகதோசம்,களத்திர தோசம் எல்லாம் யோசிக்கனும் 2 வயசு குழந்தைக்கு திருமண வாழ்க்கை எப்படி என்று கேட்டவருக்கு நேற்று நான் சொன்ன பதில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக