புதன், 30 ஜனவரி, 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை.அன்று கடந்த வருடம் போல் இந்த வருடமும் ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்கள்,ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் ,ஆடை தானம் வழங்க இருக்கிறோம்..கடந்த வருடம் போல இந்த வருடமும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..எனது வாட்சப் 9443499003 அல்லது இன்பாக்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும்
பங்களிப்பு செய்யும் நண்பர்கள் குடும்பத்தினரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை வழிபாடும் அன்று சங்கமேஸ்வரர் சன்னதியில் செய்யப்படும்..முதல் ஆளாக ரூ ஆயிரம் பங்களிப்பு செய்த அக்கா நளினா கீரன் சென்னை அவர்களுக்கு நன்றி!!

ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு அன்று அன்னதானம், ஆடைதானம் செய்வது பற்றி எழுதியிருந்தேன் எங்கள் பங்களிப்பும் அதில் இருக்கட்டும் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தியுங்கள் என சில நண்பர்களும் பங்களிப்பு செய்தனர்
சைலஜா ஜெர்மனி,பாலாகார்த்திக்,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீவித்யா,சண்முக சுந்தரம்,முருகன் ஜெயராமன்,ஜீவபாலன்,ராதா கிருஷ்ணன்,ரவி பழனிசாமி,சென்னை சுந்தர்,மாணிக்க பாண்டி,கிருஷ்ணப்பன் சரவணன் ஆகியோரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்!!!

வரும் திங்கள் கிழமை தை அமாவாசை அன்று ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் உடைகள் வழங்க உதவி புரிந்த நண்பர்கள்
தேவராஜன்,மாணிக்கம்,காயத்ரி,முருகன்,பத்மா.சிங்கப்பூர் குமார்,செந்தில்குமார்,ரவி பழனிசாமி,சாய் சதீஷ் வர்மா,ஸ்ரீவித்யா,பாலு வினா,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி..அவர்தம் குடும்பத்தினர் எந்த குறைவுமின்றி வளமுடன் நலமுடன் வாழ பிரார்த்தித்து கொள்கிறேன்.



கருத்துகள் இல்லை: