ராகு கேது பெயர்ச்சிஎந்த ராசிக்கு கெடுதல்..? ராசிபலன்;பரிகாரம்;
ராகு கேது என்பவை நிழல் கிரகங்கள்..இவை கோள்கள் அல்ல..ஆனாலும் இவை நம் ஜாதகத்தில் அதிக வீரியமானவை..அதிக பாதிப்புக்ளை தரவல்லவை...கெட்ட எண்ணங்கள்,குறுக்கு வழி,வக்கிர உணர்ச்சிகள்,தாழ்வு மனப்பான்மை,எந்த சுகமும்,சந்தோசமும் கிடைக்காமை,தீயவர்களுடன் நட்பு,பாலியல் நோய் என நம் வாழ்வில் இவர்கள் செய்யும் விளைவுகள் அதிக பாதிப்புகளை தரவல்லவை...அத்தயக ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 2.12.2012 காலை 10.53 க்கு நடக்கிறது..மத்த ராசிபலன்களில் நான் குறிப்பிருப்பவை எல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 ஆகும் ஆனால் ராகு கேது ஸ்தலங்களில் இன்றுதான் சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடக்கிறது...
ரிசபத்தில் இருந்த கேது மேசத்திற்கும்,விருச்சிகத்தில் இருந்து வந்த ராகு துலாம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...
மேசம்,மேசம்,கடகம்,கன்னி,மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் வழிபாடு செய்து கொள்வது அவசியம்.,,,,உங்கள் பேச்சிலும்,செயலிலும்,உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனமுடன் இருப்பது அவசியம்..நிழல் கிரகங்கள் உங்கள் மனதில்,உடலில் நிழலாக படியும் ..அதாவது உண்மை,மனசாட்சியை நிழல் மறைக்கும்..மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்..
மீனம் ராசிக்காரர்களுக்கும்,கன்னி ராசியினருக்கும்,துலாம் ராசியினருக்கும்தன் சனியாலும்,ராகு கேதுவாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன..சோதனைகள் அதிகம் வரும் செலவுகள் அதிகம் காணப்படும்..தொழிலில் இடைஞ்சல்கள் அதிகம் வரும் எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து கோபத்தை காட்டாதீர்கள்...பிறரை எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள்..நம் மீது குற்றம் வந்தாலும் அதை பொறுமையாக சொல்லி விளக்குங்கள்..உதவி கேட்டு யார் வந்தாலும் உதவி செய்யுங்கள்..பிரதி பலன் பாராமல் உதவி செய்வது இக்காலத்தில் மிக அவசியம்...கேளிக்கை,விருந்து,கொண்டாட்டம் என செலவு செய்யாதீர்கள்..நீங்க பிறருக்காக செலவு செய்யும் நேரம் இது...
.
மீனம் ராசிக்காரர்களுக்கும்,கன்னி ராசியினருக்கும்,துலாம் ராசியினருக்கும்தன் சனியாலும்,ராகு கேதுவாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன..சோதனைகள் அதிகம் வரும் செலவுகள் அதிகம் காணப்படும்..தொழிலில் இடைஞ்சல்கள் அதிகம் வரும் எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து கோபத்தை காட்டாதீர்கள்...பிறரை எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள்..நம் மீது குற்றம் வந்தாலும் அதை பொறுமையாக சொல்லி விளக்குங்கள்..உதவி கேட்டு யார் வந்தாலும் உதவி செய்யுங்கள்..பிரதி பலன் பாராமல் உதவி செய்வது இக்காலத்தில் மிக அவசியம்...கேளிக்கை,விருந்து,கொண்டாட்டம் என செலவு செய்யாதீர்கள்..நீங்க பிறருக்காக செலவு செய்யும் நேரம் இது...
.
1 கருத்து:
பகிர்வுக்கு நன்றி!
கருத்துரையிடுக