வெள்ளி, 31 அக்டோபர், 2014

சனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..?2014-2017

ஜோதிடம்,ராசிபலன்,சனிப்பெயர்ச்சி 201-2017

சனி மாற்றம் நாளை மறுநாள் இரவு நடக்க இருக்கிறது...அன்று சனிப்பெயர்ச்சி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார் இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை..கடந்த 2 வருடமாகவே சனி கொஞ்சம் கொஞ்சமாகவே நகர்ந்துகொண்டுதான் இருக்கிறார் முழுமையாக விருச்சிகம் ராசிக்குள் அவர் பிரவேசிக்கும் நாள் தான் நவம்பர் 2.

சனி மாற்றம் சில ராசியினருக்கும் மட்டும் யோகத்தை கொடுப்பதோடு நின்று விடுவதில்லை...தனிப்பட்ட முறையில் நீங்கள் மேசம் ராசி அஷ்டம சனியாக இருப்பினும்.....சனி உங்களுக்கு ராசி,அம்சத்தில் வலுத்து இருப்பினும் அஷ்டவர்க்கத்தில் 25 பரல்களுக்கு மேல் இருப்பினும் அதிக பாதிப்பை கொடுப்பதில்லை.திசா புத்தி 1,4,5, மற்றும் லக்ன சுபர் திசை நடந்தாலும்பெரிதாக பாதிக்காது விரயம் இருந்தாலும் நல்ல வருமானம் கொடுத்துவிடும்.

விபத்து,பெரும் சிக்கல் கள் உண்டாக திசாபுத்தி 6,8,12 ஆம் அதிபதிகளின் திசையாக இருந்தால் மட்டும் பாதிக்கும்.இப்போது வரும் சனி மாற்றம் கன்னி,மீனம்.,ராசியினருக்கும்,மிதுனம்,மகரம் ராசியினருக்கும் ராஜயோகமாக அமையும்...புதிய பெரிய நல்ல மாற்றங்களை வாழ்வில் அனுபவிக்கப்போகிறீர்கள்..வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையன பல நிகழ்வுகள் நடக்கும் காலமாக 2014-2017 அமையப்போகிறது...தொழில் ,வருமானம் பல மடங்கு உயரும் திசாபுத்தியும் ஜனன ஜாதகமும் கைகொடுத்தால் பெரும் சாதனைகளை புரிவார்கள்...

வெள்ளி, 17 அக்டோபர், 2014

சனி பகவான்

சனி ஒரு முடவன் என நம் பழைய புராணங்கள் சொல்கிறது சனி கிரகத்தின் ஒரு பகுதி உடைந்திருக்கிறது என விஞ்ஞானம் சொல்கிறது..சனி கிரகத்தின் பாதிப்புகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகம்..வறுமை,நோய்,வேறுபாடான மனிதர்கள்,வேறுபாடான இடம் என சனியின் பாதிப்புகள் அதிகம் அங்கு இருக்கின்றன....

பலவிதமான மனிதர்கள்,மதங்கள்,பலவித கலாச்சாரம் இருப்பதால் இந்தியா புதன் ஆதிக்கமும்,ஆன்மீகத்தில் உலகின் மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குவதால் குரு ஆதிக்கமும் பெற்ற நாடாக திகழ்கிறது..புதன் ஆதிக்கம் இருப்பதால்தான் அறிவாளிகள் இங்கு அதிகம்..குரு ஆதிக்கம் அதிகம் இருப்பதால்தான் ஆன்மீகவாதிகளும் அதிகம்.
அதே சமயம் புத்ரகாரகன் குருவின் அருளால் இனப்பெருக்கமும் அதிகம்..அறிவாற்றல் கிரகமான புதன் பூமியை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது ..புதன் தாக்கம் அதிகரிக்கும் வருடங்களில் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..டெஸ்ட்டியூப் குழந்தைகள் அதிகம் பிறப்பர்.விஞ்ஞானமும் வேகமாக வளர்கிறது...மனிதர்களின் மூளை உழைப்பு அதிகமாகி உடல் உழைப்பு குறைகிறது....புதனின் காரகத்துவமான மலட்டுதன்மையும் பூமியில் அதிகரிக்கிறது!! இதனால் பெண்கள் சக்தி அதிகரிக்கும்...!!

வியாழன், 16 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்

சனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்

பூரட்டாதி 4,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை சேர்ந்த மீனம் ராசி நண்பர்களே...அஷ்டம சனியின் பிடியில் இருந்து நவம்பர் 2 முதல் ஆனந்தப்படப்போகிறீர்கள்....பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டிற்கு சனி பெயர்ச்சியாகிறார்..பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்கு உரிய சனிபகவான் ஜென்ம ராசியை போன்று சிறப்பம்சங்களை கொண்ட ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார்...இப்பெயர்ச்சி ஆரம்ப காலத்தில் உங்கள் ராசி நாயகனாகிய குரு பகவான் ஐந்தாம் வீட்டில் உச்சமாக இருக்கிறார்..சனியையும் பார்க்கிறார் அப்புறமென்ன தொழிலும் ,செல்வாக்கும் மடமடவென உயரப்போகிறது இதுவரை இருந்து வந்த வருத்தங்கள்,துயரங்கள்,தடைகள் விலகி வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..தொழில் மந்தம் நீங்கி சுசுறுப்பாக செயல்படும்.

திருமணம் தாமதம் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..சமூகத்தில் ,நண்பர்களிடத்தில் ,உறவினர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்...சனிப்பெயர்ச்சி காலமான சுமார் இரண்டரை ஆண்டுகள் குரு சனியின் வீடுகளான லாபஸ்தானம் மற்றும் விரய ஸ்தானங்களை மாறி மாறி பார்க்கப்போகிறார்...வழக்குகள் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் நீண்ட கால கடன்கள் அடைபடும்...தொடர் தோல்விகள் மாறி தொடர் வெற்றிகள் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்ரங்கள் காண்பார்கள் பெண்கள் புதிய ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வார்கள் ...பணியில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்..

மூன்றாம் வீட்டிற்கு பத்தாமிடத்து அதிபதியான சனி மூன்ராமிடத்தை பார்ப்பதால் இளைய உடன்பிறப்புகளால் ஆதரவும் கிடைக்கும் அவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மூத்த சகோதரருக்கும் நல்ல மாறுதல்கள் வாழ்வில் உண்டாகும்.உடல்நிலை பதிப்புகள் அகலும் மருத்துவ செலவுகள் நீங்கும்.....ஆரோக்கியம் உண்டாகும்..

சனி வக்கிரமாக சஞ்சரிக்கும் போது செலவினம் கூடும் கவனம் தேவை...


சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


புதன், 15 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்

அவிட்டம் 3,4 ,சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி நண்பர்களே...சனி பகவான் உங்கள் ராசிக்கு லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி ஆவார்.அவர் நவம்பர் 2ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ராஜ்ஜியஸ்தானம் எனும் பத்தாம் வீட்டில் தனது சஞ்சாரத்தை தொடங்குகிறார்..பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.தொழில் காரகனாகிய சனி தொழில் ஸ்தானத்துக்கு வந்தால் தொழில் வலிமை அடையும்..இதுவரை தொழிலில் பிரச்சினை இருந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரம் ஆகும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு ,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார்....இதனால் சொத்துக்கள் ,வீடு போன்றவற்ரில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தியானம்,யோகா போன்ரவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்...சித்தர்களின் அருளாசி கிடைக்கும் சதுரகிரி,ரிசிகேஷ்,காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும் இதனால் கடன்கள் அடைபடும்..நீண்ட கால பிரச்சினைகள்,கடன்கள் முடிவுக்கு வரும்...

பத்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதை அதிர்ஷ்ட்த்தின் சின்னம் என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...ராசிபலன் அடிப்படையில் பார்த்தால் லக்னாதிபதி பத்தில் இருப்பது நல்ல யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பன்னிரெண்டை பார்க்கும் சனி வீண் செலவுகளை குறைப்பார்...சனியின் விருச்சிக பெயர்ச்சிக்காலம் முடிவடையும் வரை குரு மகரம்,கும்பம் ஆகிய ராசிகளை மாறி மாறி பார்வையிடுகிறார்..எனவே சேமிப்பு உயரும்.தன குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள்,ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்..ராசிநாயகனே நான்காம் இட்த்தை பார்வை செய்வதால் சுகங்களும்,சந்தோசங்களும் பெருகும்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் கவனம் தேவை
பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

செவ்வாய், 14 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்

 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்;

ஆர் கே சதீஷ்குமார் ஜோசியர் ;

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி  வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..

உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...

ஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.
புதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்

உழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..

கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது  இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...

உத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது

திருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்

அவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..



   
சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

திங்கள், 13 அக்டோபர், 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

குருவின் ராசியில் பிறந்த மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தை சேர்ந்த நண்பர்களே...கடமை,கண்ணியம்,நேர்மை,அன்பு,ஆன்மீகம் என குருவின் நற்ப்பண்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கும்.நாகரீகமானவர்கள் என்றால் தனுசு ராசிக்காரர்கள் தான். சொல் ஒன்று செயல் ஒன்று எனஎப்போதும் உங்களிடம் இருக்காது சொன்னபடி நடந்துகொள்வீர்கள்...அந்த நாணயம் தான் உங்களுக்கு பல நண்பர்களை பெற்று தருகிறது....

சனிபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ஏழரையாண்டு சனி தொடங்குகிறது..பன்னிரெண்டில் வரும் சனி மூன்றாம் பார்வையாக தன குடும்ப ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் பத்தாம் பார்வையாக பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார்...

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் சனி இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வதால் பெரிய புதிய முதலீடுகள் செய்வீர்கள்..விலை உயர்ந்த பொருட்களையோ இடம் ,வீடோ வாங்குவீர்கள் ..இரண்டு ,மூன்று சம்பந்தம் இருப்பதால் வாழ்க்கை துணைவராலோ அல்லது எதிர்பாலினராலோ...ஆணாய் இருந்தால் பெண்ணால் லாபம் உண்டாகும்...அதிகமான ப்யணங்கள் உண்டாகும் காலம் இது..இதனால் அலைச்சல் அதிகரிக்கும்...சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கடன் அதிகமாகும் என்றொ வருமானமே இருக்காது...ஏழரை சனியில் முடக்கிவிடும் என்று எண்ண வேண்டாம் சனி இரண்டாம் வீட்டை பார்த்தால் பணவரவு உண்டு....அதே சமயம் உங்கள் பேச்சால் சில சிக்கல்கள் உண்டாகும் நேரமாக இருப்பதால் அடுத்தவர் விசயத்தில் வலுக்கட்டாயமாக தலையிடுவது வேண்டாம்..

இரண்டாம் வீட்டை குருவும் சனியும் பார்க்கிறார்கள் பொருள் வரவு பெருகும்...சேமிப்பு உயரும்.வாழ்க்கை துனைவருக்கு வேலை வாய்ப்பு அமையும்.அல்லது அவர் ஈடுபட்டுள்ள தொழில்,வியாபாரம் நல்ல வருமானத்தை தர ஆரம்பிக்கும்..பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..மேல் அதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள்...இடமாற்றம்,இலாகா மாற்றம் உண்டாகலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் தனுசு ராசிக்காரர்கள் நிறைய ஆதாயங்களை பெறப்போகிறார்கள்..சனி தனஸ்தானத்தை பார்வை செய்வதால் கடல் கடந்தவர்கள் பல வெற்றிகளை பெறுவார்கள்..

2015 ஜூலை மாதம் குரு பெயர்ச்சியாகப்போகிறார்..அவர் உங்கள் ராசிக்கு பாக்கியத்துக்கு வந்து குருபலம் ஆவதால் அதுமுதல் பண முட்க்கமோ பணக்கஷ்டமோ இருக்காது..வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும் நீண்ட காலமாக தொல்லை கொடுத்த கடன்கள் அடைந்துவிடும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதாக நடைபெறும்...வழக்குகள் முடிவுக்கு வரும் வியாபாரம் பல மடங்கு முன்னேற்றமடையும்..

ஏழரை சனி எல்லா ராசியினரும் சந்திப்பதுதான்....குரு ராசியினருக்கு ஏழரை சனி அதிகம் பாதிப்பை தருவதில்லை...சனி பலமாக இருந்தாலும் லக்னத்துக்கு சுப ஆதிபத்திய கிரக திசை நடந்தாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது இயற்கை பாவர்களின் திசைகளான சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது திசை நடப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்..

பூராடம் நட்சத்திரத்தார் வீண் செலவுகளை குறைக்கவும் ...ஆண்கள் பெண்கள் விசயத்திலும் பெண்கள் ஆண்கள் விசயத்தில் கவனம் தேவை...சுக்கிரன் நட்சத்திரத்தில் உங்கள் மேல் இயல்பாகவே மற்றவருக்கு சந்தேகம் வரும் இந்த நேரத்தில் சொல்லவே தேவையில்லை...கெட்ட பெயர் சம்பாதிக்காமல் ,கடுமையாக உங்கள் லட்சியத்தை நோக்கி உழையுங்கள்

மூலம் நட்சத்திரத்தார் சிறிய தடைகள் வந்தாலும் புலம்பிக்கொண்டு உட்கார்ந்துவிடுவீர்கள் ஏழரை சனி வருதேன்னு கலங்காதீர்கள் சனி பார்வை மற்றும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது பெரிய பாதிப்பு எதுவும் இல்லை...

உத்திராடம் காரர்கள் தொழில் ,வியாபாரம்,பணி செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுங்கள். நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது குரு மாறும்போது பெரிய உயர்வு நிச்சயம்.


சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com



சனி, 11 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்;ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

விசாகம் 4ஆம் பாதமும் ,அனுஷம்,கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களை சேர்ந்த விருச்சிகம் ராசி நண்பர்களே.....ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடங்களை வரும் நவம்பர் 2ஆம் தேதியுடன் வெற்ரிகரமாக கடந்துவிட்டீர்கள்...இனி ஜென்ம சனி ஆரம்பம்....சந்திரன் உங்கள் ராசியில் ஏற்கனவே நீசமாகி இருக்கிறார்..இதனால்தான் இந்த ராசிக்காரர்கள் பலரும் உண்மையான அன்பு ,பாசத்துக்கு ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள்...காரணம் இவர்களையும் அறியாமல் வெளிப்படுத்தும் கடினமான சொற்கள் உறவுகள்,நட்புகளை இவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது...இந்த ராசிக்கு தேள் படம் போட்டிருப்பதே நன்மை செய்வோர்க்கும் கெடுதல் செய்யுமாம் தேள்...என்ப்[அதும் ஒரு காரணம்...தேள் போல சுடு சொற்களால் கொட்டி கொண்டே இருப்பார்கள் என்பதும் ஒரு காரணம் ..முடிந்தவரை அமைதியாக இருங்கள்...அன்பாக பேசுங்கள்..இரு குணமாக செயல்படாதீர்கள்..காலையில் அன்பு..மாலையில் வெறுப்பு என இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள்..

உங்களைப்போன்ற நல்லவர்கள்..கடின உழைப்பாளிகள்,யாரும் இருக்க முடியாது...முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்யவே விரும்புவீர்கள்..எவ்வளவுதான் பிறருக்கு உதவினாலும் கடைசியில் அவர்களிடம் இருந்து கெட்டப்பெயர்தான் கிடைக்கிறது புலம்புவீர்கள் ..இது உணமிதான்..சந்திரன் கெட்டிருப்பதால் தாயே சிலருக்கு பகையும் ஆகி விடுகிறார்..சிலர் தாயை பிரிந்தும் வாழ நேர்கிறது..

ஜென்ம சனி சந்திரனுடன் சனி சேர்வதி குறிக்கும்..இருளும் ஒளியும் சேர்கிறது...சந்திரனை நிழல் மறைத்து சந்திர கிரகணம் உருவாகுதல் போலத்தான்...சனியும் சந்திரனும் சேர்ந்தால் அதிக மனக்குழப்பம்,பதட்டம் உண்டாகும்...காரிய தடைகள்,உண்டாக்கும்...மனம் தெளிவாக செயல்படாததால் ஏமாற்றம் உண்டாகிறது...உஅடல்நிலையில் அதிக கவனம் தேவை ...

ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு இப்போது இருப்பதால் அடுத்த ஜூன்மாதம் வரை 5.7.2015 வரை சனியால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்...குரு பெயர்ச்சிக்கு பின்னர் குரு 10 ஆம் இடத்துக்கு போன பிறகுதான்..சொந்த தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை..கடன் அதிகரிக்கும் காலமக இருக்கிறது வரவு செலவில் நிதானம் அவசியம்..வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். இரவு பயணத்தை தவிர்க்கலாம்...குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பண முடக்கம் அதிகமாகும் என்பதால் குரு பலம் இருக்கும்போதே சேமிப்பை கையாளவும்..

ஜென்ம சனி தொழில் மாற்றம் ,வேலை மாற்றம்,வீடு மாற்றத்தை உண்டாக்கும்..உறவினர்களில் நெருங்கியவர்களுக்கு அடுத்த ஜூலைக்கு மேல் கண்டத்தை உண்டாக்கும்..தொடர்ச்சியான மருத்துவ செலவுகள் மன உளைச்சலை உண்டாக்கும் கணவன் மனைவியரிடையே எப்போதும் ஈகோ மோதல் நடந்துவரும்...விருச்சிக ராசிக்காரங்க தன் துணை யிடம் எவ்வளவு அன்பாக பேசுகிறார்களோ அதே அளவு வெறுப்பாக நடந்துகொள்வார்கள் இது இக்காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் கோபத்தை கொஞ்ச நேரம் தள்ளிப்போட்டு யோசித்து செயல்படவும்..


சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........பாதிப்புகள் குறையும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


வியாழன், 9 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 முதல் 2017 வரை துலாம் ராசிக்கு எப்படி..? ஜோதிடம்;

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

சித்திரை 3 ஆம் பாதம் முதல் ,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் முடிய நட்சத்திரங்களை கொண்ட சுக்கிரனின் ராசியான துலாம் ராசி நண்பர்களே.....! துலாமில் பிறந்தவர் யாரையும் பார்த்தவுடன் கண்களால் எடை போட்டு ஆள் எப்படி என கணிப்பதில் கில்லாடிகள் அதனால்தான் நல்லது கெட்டதை அளந்து பார்ப்பதால்தான் உங்கள் ராசிக்கு தராசு சின்னம் அமைந்துவிட்டதோ என்னவோ..!! 

சுக்கிரனின் ராசி என்பதால் சந்தோசத்துக்கும்,உல்லாசத்துக்கும் குறைவில்லை பல துன்பங்களை அண்ட விடாமல் செய்வதே உங்கள் ரசனையான வாழ்க்கை முறையும்...எல்லாவற்றிலும் நிதானமாக சரியாக நடந்துகொள்வதும்தான்...ஆண்கள் பெண்களாலும் ,பெண்கள் ஆண்களாலும் அதிக பிரச்சினைகளை சந்திப்பவர்களும் இந்த ராசியினர்தான்...காரணம் சுக்கிரன் ராசியாச்சே...மனம் அடிக்கடி சலனப்படும் அதனால் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்..சுற்றுலா,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை அதிகம் அனுபவிப்பது இந்த ராசியினர்தான்.....

சனி இதுவரை உங்க ராசிக்கு ஜென்ம சனியாக சிரமத்தை கொடுத்து வந்தார் ..இப்போது ஜென்ம சனி விலகுகிறது...ஏழரை சனியில் முக்கால் கிணறு தாண்டி விட்டீர்கள்..ஜென்ம சனி தான் அதிக சோதனைகளை கொடுக்கும் என்பார்கள்....அத்தயக சோதனையான காலங்களை தாண்டி வந்திருக்கிறீர்கள்....ஜென்ம சனி விலகினாலும் இந்த 3 மாதமாக படாத பாடு படுகிறேன் இது எதனால் தெரியுமா...? குரு ராசிக்கு 10ல் அமர்ந்து வருமானத்தை கெடுத்ததால்தான்...வருமானம் வந்தாலும் செலவுகள் நிறைய இருக்கின்றன...பஞ்சாக பனம் பறக்கும் சேமிப்புக்கு வழியே இல்லாமல் இருக்கிறது!!.சனி தொழில் என்றால் குரு செல்வாக்கு,செல்வத்தை குறிக்கிறது எனலாம்...அந்த குரு இப்போது பலம் இழந்துதான் இருக்கிறார்...அடுத்த ஜூலையில் குரு மாறும்வரை கவனமாக செயல்படவும்...

ஏழரை சனியில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன..இன்னும் இரண்டரை வருசம் இருக்கிறது..சனி ஜென்மத்தில் இருக்கும்போதுதான் அதிக பிரச்சினைகளை தருவார்..பாத சனிக்கு மாறும்போது தொழில் பிரச்சினைகள் நீங்கிவிடும்...போட்டி பொறாமைகள் விலகும் தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்...சந்திரனுக்கு இரண்டில் சனி இருப்பதால் இனி அறிவும் தெளிவும் தூண்டப்பட்டு இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்..

குரு பகவான் 5.7.2015 வரை உங்க ராசிக்கு 10ல் இருக்கிறார் என்பதையும் கவனத்தில் வைக்கவும்...இது ஜாமீன் கிடைத்தாலும் விடுதலை ஆக முடியாத நிலைதான்..அதன்பின் குரு தன லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போவதால் பண வரவு பல மடங்கு உயரும்....இப்போதைக்கு பாதி பிரச்சினைகள் தீரும்...சனியால் உண்டான துன்பங்கள் ,அவமானம்,தொழில் முடக்கம்,மந்தம் விலகும்...

கடன் பிரச்சினைகள் குரு மாறும்வரை இருக்கும்...அதுவரை சமாளிக்கும் ஆற்றலை சனி கொடுப்பார்...கடன் கொடுத்தால் திரும்பாது ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்தால் நீங்கள்தான் கட்ட வேண்டி வரும்..உறவினர் நட்புகள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருக்கும் காலகட்டம் இது என்பதால் குரு மாறும்வரை பண விசயத்தில் வரவு செலவில் எச்சரிக்கை தேவை. 

..சனி உங்களுக்கு யோகாதிபதி...பெரிய கெடுதல் செய்ய மாட்டார்..அதையும் மீறி ஜென்ம சனியில் பல சங்கடங்கள் உண்டானது அவையும் இனி விலகிவிடும்..ஜென்ம சனி விலகினாலே ஏழரை முடிந்த மாதிரிதான் என்பார்கள்..அதனால் நிம்மதியாக இருக்கலாம்..

பணம் இருந்தா உங்களை உங்களுக்கே தெரியாது..கஷ்டம் வந்தா முற்றிலும் முடங்கிவிடும் இயல்பை கொண்டராசிக்காரர் என்பதால் இப்போ கொஞ்சம் பண முடக்கம் அதிகமானவர்களுக்கு இருக்கும்..தைரியமாக இருங்கள்.. குரு விரைவில் உங்களுக்கு பெரிய வெளிச்சத்தை தரப்போகிறார் இன்றிலிருந்தே சனி அதற்கான வழியை காட்ட ஆரம்பித்துவிட்டார் ..


சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........ கவனமாக செயல்படவும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;



கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


புதன், 8 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச தீபாவளி

சனிப்பெயர்ச்சி பலன்கள் -கன்னி -2014 -2017

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

கன்னி ராசி சந்தோச தீபாவளி;

 உத்திரம் 2 ஆம் பாதம் முதல் அஸ்தம் ,சித்திரை 2 ஆம் பாதம் வரை உள்ள கன்னி ராசி நண்பர்களே..பொதுவாகவே நீங்கள் எப்போதும் உற்சாகமாகவும்,சிரித்த முகத்துடனும் செயல்படுபவர்...உங்களைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்...எதையும் தந்திரமக கையாண்டு வெற்றியை பறிப்பதில் கில்லாடி நீங்கள்...

 இந்த வருடம் உங்களுக்கு சந்தோச தீபாவளிதான்....காரணம் ஏழரை சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது....இதுவரை முடங்கி கிடந்த நீங்கள் இனி சுசுறுப்பாக இயங்கலாம்..உற்சாகமாக செயல்படலாம்..உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது தொழில் அபிவிருத்தி,பணி செய்யும் இடத்தில் சந்தோசமான மாருதல்கள் ,வருமான உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சந்தோசமான முடிவை தரும்...

குரு ஏற்கனவே லாபஸ்தானத்தில் இயங்குவதால் சனியும் இப்போது மூன்றாம் இடமாகிய முயற்சி வீரிய தன்னம்பிக்கை ஸ்தானத்துக்கு மாறுகிறார் இதனால் தன்னம்பிக்கையுடன் கடுமையான முயற்சி உழைப்பால் பெரும் வெற்றி பெறுவீர்கள் அதற்கு தேவையான உதவிகளும் வந்து சேரும்..

மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும் பெண்களுக்கு புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்...இதுவரை இருந்த தடைகள் உடையும் கணவன் மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்...போட்டி பொறாமை எதிர்ப்புகள் விலகும்,,இடம்,வீடு,சொத்துக்கள் வாங்க நினைத்த கனவுகள் இனி படிப்படியாக நிறைவேறும்..வீண் பழிச்சொற்கள் விலகி பகையாக இருந்த நட்புகள்,உறவினர்கள் உங்களை புரிந்துகொள்வர்.இனி நல்லதே நடக்கும்...

உத்திரம் நட்சத்திரத்தார்...தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்..கோபம்,பிடிவாதத்தை குறைத்து உற்சாகமாக அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள்..


ஹஸ்தம்;எல்லா பயமும் விலகும்...தைரியமாக ,தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் கடன்கள் விரைவில் அடைபடும்..


சித்திரை காரர்கள் முருகனை வழிபடுங்கள்...வழக்கு,வீண் வம்பு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் பண முடக்கம் தீரும்.

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........ கவனமாக செயல்படவும்.

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்


சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;



கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


திங்கள், 6 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் -சிம்மம் -2014 -2017

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..


சிம்மம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

சிம்மம் சூரியன் வீடு என்பதால் நெருப்பு ராசி...இவர்களும் நெருப்பு போன்றவர்கள்தான்...துணிச்சலும்,தைரியமும் கூடவே பிறந்தது...இவர்களது கோபம் அக்னி போல சுடும்..எல்லாம் சரியாக இருக்க வேண்டும்..எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.....சூரியன் ராசி என்பதால் ஒரு அரசன் போல எப்போதும் மிடுக்காக,கம்பீரமாக நடந்துகொள்வார்கள்...கீழிறிங்கி போவதில் துளியும் விருப்பம் இருக்காது இதனால் அனுசரித்து போகாதவர் என்ற கெட்டப்பெயரும் இவருக்கு வரும்...அதை புரிந்தும் இவர் சரி செய்துகொள்ள மாட்டார் இயல்பு அப்படி.

தன்மானத்துக்கு ஒரு பங்கம் வந்துவிட்டால் எரிமலையாய் வெடித்து சிதறுவார்...கோபம்,பிடிவாதத்தை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா பரவாயில்லை என வீட்டில் உள்ளவர்களே ஆதங்கப்படுவார்கள்...நான் சொல்வதே சரி எனும் போக்கு பலருக்கும் வருத்தத்தை உண்டாக்கும்...எந்த செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்...சிங்கம் மாதிரிதான் ஆனால் அதுவே இவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது...நிர்வாக விசயத்திலும்,கடுமையாக உழைப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை..

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் வரை உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை மூன்றாம் இடத்து சனி நடந்து வந்தது..இனி நான்காம் இடத்து சனி அதாவது அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது...3ல் சனி இருக்கும்போது நீங்கதான் ராஜா..அளவு கடந்த துணிச்சலை வீரிய ஸ்தானத்து சனி அள்ளிக்கொடுத்தார் இதனால் எதிரிகளை எதிர்ப்புகளை துவம்சம் செய்தீர்கள்..3ஆம் இடத்து சனி செல்வாக்கையும்,செல்வவளத்தையும் சிலருக்கு அள்ளிக்கொடுத்தது...இப்போது அர்த்தாஷ்டம சனி அவ்வளவு விசேஷமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..ஆனாலும் சனி வக்ரம்,சனி நீசம் என்றெல்லாம் ஒரு வருஷம் இடையிடையே வருவதால் நீங்கள் தப்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது...

4ல் சனி என்ன செய்யும்..? உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்..அதிக மன அழுத்தம்,மன உளைச்சலை தரும்..நண்பர்கள்,உறவினர்களால் பலவிதத்திலும் உங்களுக்கு இடைஞ்சல்,பிரச்சினைகளை தருவர்...காரிய தடங்கல்,முயற்சிப்பது எல்லாம் தோல்வியில் முடியும்...தொழில் மந்தம்,வருமான தடை இருக்கும் எனவே கவனமாக நிதானமாகத்தான் செயல்படவேண்டும்..இல்லையெனில் சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரும்..அரசாங்க பிரச்சினைகள் வரும் என்பதால் பட்டகாலில் படும்...என உணர்ந்து செயல்படவும்.

மகம் கேது நட்சத்திரம் என்பதால் கொஞ்சம் பிரச்சினைகள் அதிகம்தான்...பிரச்சினையில் சிக்கினால் அதைப்பற்றியே நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பீர்கள்....கேது கெடுக்கும் என்பதற்கேற்ப..உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்,,ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதிகள் இருப்பின் இக்காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் அவசியம்.

பூரம் காரர்கள் சொத்துக்கள் வீடு வாங்குவதில் கட்டுவதில் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம் எச்சரிக்கை அவசியம்...கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்கவும்.வாழ்க்கை துணை சார்ந்த பிரச்சினைகள் உண்டகலாம்...அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது...

உத்திரம் 1ஆம் பாதம் நெருப்பு போல எல்லோரையும் சுட்டெரிக்காதீர்கள் நெருப்பு வளையத்தில் நீங்களே சிக்கிக்கொள்வீர்கள்...உறவுகள்,நட்புகளை இழக்கும் காலம் இது.வரவு செலவு இன்னும் கவனம் அவசியம்.

குரு 12ல் உங்க ராசிக்கு இருப்பது சாதகமற்ற நிலை என்பதால்தான் சனிப்பெயர்ச்சியும் கடுமையாகிறது..12ஆம் இடத்து குரு அடுத்து வருவதும் ஜென்ம குரு...இரண்டுமே பண நெருக்கடி செல்வாக்கு நெருக்கடிகளை தரக்கூடியது....யாரும் உதவாத நிலை இருப்பதான் செல்வாக்கு நெருக்கடியாகும்......

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்......அது சமயம் பிரச்சினைகள் குறையும்.பாதிப்பு இல்லை

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்
---------------------------------------
சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;


கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கடகம்

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

 கடகம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

கடுமையான உழைப்பும்,தன்னிகரில்லாத திறமையும்,ஜனவசியமும்,அதிக அன்பும் கொண்டவர் கடக ராசியினர்..முல்லைக்கு தேர் கொடுத்த பாரி...புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்த மன்னன் எல்லாம் இந்த ராசியில்தான் பிறந்திருக்க வேண்டும் அந்தளவு இரக்க குணம் உடையவர் இவர்கள்..

நண்பனுக்கு ஒரு பிரச்சினை எனில் தன் குடும்பம்,தொழிலையும் மறந்து செய்ல்படுவர்....இதனால் பல சிக்கல்களிலும் மாட்டிக்கொள்வர் அப்போதும் கவலைப்படுவதில்லை...தானம் கொடுப்பதிலும் இவர்களை போன்ற வள்ளலை பார்க்க முடியாது. அதுவும் கடன் வாங்கியாவது கடன் கொடுப்பார்கள்...சந்திரன் இவர்கள் ராசியில் ஆட்சி பெறுவதால் எல்லா துறையிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் ...பேச்சு திறமையில் மற்றவரை மயக்குவர்.தன்மானம் மிக அதிகம்...மதியாதர் வாசல் மிதிக்க மாட்டார் ..மதித்தவரை கைவிட மாட்டார்....

புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்த உங்களுக்கு இதுவரை அர்த்தா ஷ்டம சனி நடந்தது..இதனால் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்,சொத்துக்கள் பிரச்சினை,மருத்துவ செலவு,நிறைய அலைச்சல்,குடும்பத்தில் நிம்மதி இன்மை என தவித்து வந்தீர்கள்...இனி அந்த பிரச்சினை இருக்காது அர்த்தா ஷ்டம சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது...ராசிக்கு 5 ஆம் ராசியான விருச்சிகத்துக்கு மாறுகிறார்.....இது பல தடைகளை உடைக்கும்..பிரச்சினைகளை தீர்க்கும்..விரயதிசை,அஷ்டம திசை,அசுபர் திசை நடப்பவருக்கு மட்டும் சற்று பாதிப்புகள் இருக்கும்.

சனி 5ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5.7.2015 வரை ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விசயங்களில் மட்டும் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதன்பின் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான்...குரு சனி இருவரும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவர்...

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான மனநிலை உண்டாகும்...தொழில்,வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்தித்தாலும் பாதிப்பு இருக்காது.. முன்பை விட அதிக லாபத்தை அடைவீர்கள்..கொடுக்கல் வாங்கலில் இன்னும் இருமடங்கு லாபம் உண்டு..

5ல் சனி இருப்பதால் பூர்வீகம் சம்பந்தமான சொத்துக்கள் பிரச்சினைகள் இருக்கிறது கவனமாக கையாளவும்...அல்லது தந்தை வழி உறவுகள் பகையாகலாம்...குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் குழந்தைகள் கல்வி,திருமணம்,தொழில் சம்பந்தமான பிரச்சினைகளால் மன உலைச்சல் உண்டாகும்...

மற்றபடி இந்த சனிப்பெயர்ச்சி அர்த்தாஷ்டம சனியை விட பாதிப்புகள் மிக முறைவாக உள்ளதால் நன்மையைதான் செய்யும்..

புனர்பூசம்; குருவின் நட்சத்திரம் என்பதால் 2015 ஜூலை மாதம் வரை கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை...பண நெருக்கடிகள் அதன் பின் தீரும் கடன் சுமை குறையும்.

பூசம்; கடுமையான அலைச்சல்கள் குறையும்...பகைகள் விலகும்...காரியங்கள் இனி நீங்கள் நினைத்தபடி நடந்தேறும்.

ஆயில்யம்;மற்றவர்கள் விசயத்தில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுங்கள் நண்பர்கள் பகைவர் ஆவர்...எனவெ அவர்கள் விசயத்தில் கண்மூடித்தமாக நம்பாமல் நன்கு கவனித்து செயல்படவும்.

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்சிலும் வைத்துக்கொள்ளலம்..பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார் இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 9443499003 மெயில் ;sathishastro77@gmail.com


தெய்வீக மூலிகை சாம்பிராணி;


கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com