ரஜினியை எப்போதும் கேள்விகள் துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன...நான் புதிதாக என்ன கேட்கிறேன் என்றால்,அவர் உடல்நிலை தேறி சிங்கப்பூரில் இருந்து வந்தது சந்தோசம்தான்...கொஞ்ச நாள் அவர் ரெஸ்ட் எடுக்க விரும்பியதும் சரிதான்.ஆனால் இதுவரை ஒருமுறை கூட வெளியே வராத மர்மம் என்ன..?ரசிகர்களிடம் இதுவரை பேசாத காரணம் என்ன..?ஒரு பிரஸ் மீட் கூட வைக்க வில்லையே ஏன்..?
ரஜினி ராணாவில் நடிப்பது குறித்து ரவிக்குமார் எதுவும் பேசுவதில்லை மட்டுமில்லாமல் அதற்க்குண்டான வேலைகளும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
ரஜினி ஜாதகம்;
ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும்போது நான் ரஜினி ஜாதகம் சொல்வது என்ன என்று ஒரு பதிவிட்டிருந்தேன்.இப்போது வரை அதில் மாற்றம் இல்லை என்றாலும்,ரஜினி ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்த பின்னும் நேரில் எந்த தலைவர்களையோ,வி.ஐ.பிக்களையோ இவரும் சந்திக்கவில்லை.மற்றவர்களும் சந்திக்கவில்லை.ரசிகர்களுக்கு நன்றி சொல்லக்குட ஒரு பிரஸ் மீட் வைக்கவில்லை...சரி இது பற்றி என் சந்தேகம் என்னவென்றால் அவர் நுரையீரல் பிரச்சனையால் தடுமாறுகிறார் என்பதுதான்...அப்ப,சிறுநீர்க கோளாறு..?அதுவும் இருக்கிறது.இப்போது நுரையீரல் பிரச்சனை அதிகமாக காணப்படும்.இது இருந்தால் சரியாக பேசமுடியாது...காற்று அடைபடும்.அதிகமாக மூச்சிரைக்கும்.இது இருந்தால் மட்டுமே ரஜினி பேசுவதை தவிர்ப்பார்.இதை நான் சொல்லக்காரணம்..அவர் ஜாதகம்தான்...
5 கருத்துகள்:
என்ன பாஸ்? மறுபடியுமா?
முதல்ல இருந்தேதான்...
appuram innoru mukkiya visayam...
avar thaan engalukku mukkiyam... padangal rendaam patcham thaan :))
avar neenda naal vaala pray panren... :))
i am an ardent fan of rajini :))
எல்லாம் அவன் செயல் .....
அவரு நடிக்க வேண்டாம்..பேட்டியும் கொடுக்க வேண்டாம்..நல்லா இருந்தாச் சரி.
கருத்துரையிடுக